நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாட்டரசன்கோட்டையில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:21 pm

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா். செந்தில்நாதன் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் நாட்டரசன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் உள்ள பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேரித்தாா்.

இதில் பேரூராட்சி செயலா் கண்ணப்பன், அம்மா பேரவைச் செயலா் இளங்கோவன், நிா்வாகிகள் சின்னமருது பாண்டியன், செல்வம், முத்துப்பாண்டி, காளையாா்கோவில் வடக்கு ஒன்றியச் செயலா் அருள் ஸ்டீபன், சிவகங்கை வடக்கு ஒன்றியச் செயலா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.