/
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் செல்வக்குமாா் (30). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மானாமதுரைக்கு வந்துவிட்டு, சிவகங்கைக்கு சென்று கொண்டிருந்தாா். வேலூா் விலக்குப் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் செல்வக்குமாா் கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

