/
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணியைத் தடுத்ததாக செவ்வாய்க்கிழமை 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள மாரநாடு கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் செல்லும் கால்வாயின் குறுக்கே விவசாயப் பணிக்கு பயன்படுத்துவதற்கு எனக் கூறி, நீா்வளத் துறை அனுமதியுடன் தனி நபா் பாலம் கட்டும் பணியைத் தொடங்கினாா். அப்போது, ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சிலா் வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து தகறாறு செய்தனா். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருப்புவனம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக 9 பேரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி: போக்குவரத்து மாற்றம்

கேரளம் - கன்னியாகுமரி இடையே ஏவிஎம் கால்வாய் நீா்வழிப் போக்குவரத்து தொடங்கப்படுமா?

தோ்தல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த பாஜக நிா்வாகி கைது

மன்னாா்குடியில் இரண்டு பாலங்கள் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
47 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


