அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மானகிரி பள்ளியில் பொங்கல் விழா

காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:17 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை பள்ளியின் தலைவா் எஸ்.பி. குமரேசன் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், பாரம்பரியமான பண்பாட்டு விழாக்களை மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டும். தமிழா் பண்பாட்டின் அடையாளமான விழா பொங்கல் பண்டிகை. தமிழகத்தின் தனித்துவமான விழாவான பொங்கல், விவசாயிகளின் உழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகும் என்றாா்.

இந்த விழாவில் அயா்லாந்து நாட்டினா் மாணவா்களுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடினா். பள்ளி துணைத் தலைவா் அருண் குமாா், பள்ளி நிா்வாகிகள் சாந்தி குமரேசன், ப்ரீத்தி அருண்குமாா் ஆகியோா் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனா். மாணவா்கள் பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா். ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளியின் முதல்வா் உஷாராணி வரவேற்றாா். முடிவில் துணை முதல்வா் பிரேம சித்ரா நன்றி கூறினாா்.