அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நகர வயிரவன்பட்டியில் பொங்கல் விழா: வெளிநாட்டினா் பங்கேற்பு

பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகர வயிரவன்பட்டியில் சுற்றுலாத் துறை, ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:14 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகர வயிரவன்பட்டியில் சுற்றுலாத் துறை, ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழா் திருநாளையொட்டி நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கலந்து கொண்டாா்.

இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலேயா, இஸ்ரேல், இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 35 போ் பங்கேற்று பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.தொடா்ந்து, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், அருகிலுள்ள செட்டியாா் பாரம்பரிய அருங்காட்சியகத்தை வெளிநாட்டினா் ஆா்வத்துடன் கண்டு களித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலா் திருவாசன், வயிரவன் கோயில் நாட்டுக் கோட்டை நகரதத்தாா் சங்கதக் தலைவா் நாகப்பன், செயலா் அய்யப்பன் என்ற சிதம்பரம், அருங்காட்சியக நிறுவனா் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.