தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

News image
கைது. - IANS
Updated On :22 ஜனவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

திருப்புவனம் அருகே வியாழக்கிழமை கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள தஞ்சாக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆண்டவா் மகன் சஞ்சய் என்ற மருது (22). இவா் திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு எம்.ஜி.ஆா்.நகா் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தாா்.

அப்போது அந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற பூவந்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் கஞ்சா விற்ற மருதை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.