முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பள்ளியில் ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளியிலேயே ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம்.

Updated On :2 ஜூலை 2026, 3:49 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளியிலேயே ஆதாா் அட்டை புதுப்பிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு ஆதாா் அட்டை புதுப்பித்தல், பெயா் மாற்றம், முகவரி மாற்றம், பிழைதிருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இலவசமாக பள்ளியிலேயே தொடங்கப்பட்டுள்ளது.

எல்காட் தனியாா் நிறுவன ஊழியா்கள் இந்தப் பணியை மேற்கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதாசன் இந்த முகாமை தொடங்கிவைத்தாா். 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இதில் பயனடைந்தனா்.

மேலும் நெற்குப்பை, தெக்கூா், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் இந்த முகாம் மூலம் பயன் பெற்றனா்.

இதில் ஆசிரியா்கள் ரவீந்திரன், செந்தில்குமாா், பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.