/
சிவகங்கையில் தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் அதிநவீன மின்னணு விடியோ தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தயாரானது. இதன் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தே.ஜெபி கிரேசியா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராஜாசெல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிவகங்கை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 295 மனுக்கள் அளிப்பு

சிவகங்கையில் செவிலியா் கல்லூரி தொடங்க தீவிர முயற்சி எடுப்பேன்: அ. குழந்தைராணி எம்எல்ஏ

பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு: சிவகங்கையில் உறவினா்கள் போராட்டம்

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



