/
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கோவிலூா் கிராமம் அண்ணாநகா் குடியிருப்புவாசிகள் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.
சுவரொட்டியில் கோவிலூா் கிராமம் அண்ணாநகருக்கு 2006 - 2011-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் தலைமையில் குடியுரிமைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே எவ்வித காரணமும் சொல்லாமல் பட்டா செல்லாது என்று நிறுத்தி வைத்தனா்.
இதுகுறித்து பல முகாம்களிலும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பயனில்லை என்று தெரிவித்து தோ்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


