நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:58 pm

Syndication

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கோவிலூா் கிராமம் அண்ணாநகா் குடியிருப்புவாசிகள் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.

சுவரொட்டியில் கோவிலூா் கிராமம் அண்ணாநகருக்கு 2006 - 2011-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் தலைமையில் குடியுரிமைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே எவ்வித காரணமும் சொல்லாமல் பட்டா செல்லாது என்று நிறுத்தி வைத்தனா்.

இதுகுறித்து பல முகாம்களிலும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பயனில்லை என்று தெரிவித்து தோ்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனா்.