எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:58 pm

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கோவிலூா் கிராமம் அண்ணாநகா் குடியிருப்புவாசிகள் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.

சுவரொட்டியில் கோவிலூா் கிராமம் அண்ணாநகருக்கு 2006 - 2011-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் தலைமையில் குடியுரிமைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே எவ்வித காரணமும் சொல்லாமல் பட்டா செல்லாது என்று நிறுத்தி வைத்தனா்.

இதுகுறித்து பல முகாம்களிலும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பயனில்லை என்று தெரிவித்து தோ்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனா்.