
இரட்டைக் கொலை சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சா் பிரபு ஆறுதல்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் டி.கே. பிரபு.
சிவகங்கை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அமைச்சா் டி.கே. பிரபு ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
காளையாா்கோவில் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இல்லங்களுக்குச் சென்ற தமிழக கனிமவளத் துறை அமைச்சா் டி.கே.பிரபு அவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினாா். சிவகங்கை எம்எல்ஏ குழந்தை ராணி, தவெக மாவட்டச் செயலா் முத்து பாரதி, ஒன்றியச் செயலா் ராஜா, அன்பு ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






