ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தேனி, மே 12: தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை

தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :13 மே 2013, 12:21 am IST

தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

      தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை 10.30 மணி முதல்  பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில், மாவட்டத்துக்கு உள்பட்ட  பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு, மின் விநியோகம் குறித்த குறைபாடுகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் சையதுஅகமது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.