திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

தேனி, மே 12: தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை

தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :13 மே 2013, 12:21 am IST

தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

      தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை 10.30 மணி முதல்  பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில், மாவட்டத்துக்கு உள்பட்ட  பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு, மின் விநியோகம் குறித்த குறைபாடுகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை  பொறியாளர் சையதுஅகமது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.