/
தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஏப். 14 ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில், மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு, மின் விநியோகம் குறித்த குறைபாடுகளைத் தெரிவித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சையதுஅகமது தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


