தேனியில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம் சார்பில் புதன்கிழமை சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக் கோரி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
தேனியில் பெரியகுளம் சாலை, பாரத ஸ்டேட் வங்கித் திடலில் இருந்து மாவட்டத் தலைவர் அருள்மொழி ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். மதுரை சாலை, பங்களாமேடு திடல் வரை ஊர்வலம் நடைபெற்றது. சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, படுகொலைகள், குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவது ஆகியவற்றை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... தட்டிக் கேட்க தயங்குறது ஏன்? - தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?

ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா பதில்

HYUNDAI Mobis தொழிற்சாலையில் தீ விபத்து! தீயை அணைக்கப் போராடும் தீயணைப்பு வீரர்கள்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


