நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

வெங்கட் பிரபு இயக்கத்தில் தனுஷ்?

தனுஷ் புதிய படம் குறித்து...

News image

தனுஷ்

Updated On :31 மே 2026, 7:10 pm IST

நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் கர திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மம்மூட்டியும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது முடிந்ததும், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் படத்திலிருந்து விலகிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தனுஷே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபு சொன்ன கதை தனுஷுக்குப் பிடித்திருப்பதால் இந்தாண்டு இறுதிக்குள் இதுகுறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reports have emerged that actor Dhanush is set to star under the direction of Venkat Prabhu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.