போடியில் புதன்கிழமை காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
இப்பகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி போடி மற்றும் கிராமங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் போடி பகுதியில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழை பெய்ததால் அஞ்சலி கூட்டங்கள் நடத்த முடியாமல் தி.மு.க. வினர் சிரமத்திற்குள்ளாயினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





