8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆ‌ண்​டி​ப‌ட்டி அருகே சொ‌ந்த செல​வி‌ல் ஓடையை தூ‌ர்வாரிய பொது​ம‌க்​க‌ள்

ஆ‌ண்​டி​ப‌ட்டி அருகே வர​த​ரா​ஜ‌​பு​ர‌ம் கிரா​ம‌த்​தி‌ல் பொது​ம‌க்​க‌ள் வியா​ழ‌க்​கி​ழமை த‌ங்​க​ளது சொ‌ந்த செல​வி‌ல் ஓடையை தூ‌ர்​வா​ரி​ன‌‌ர்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ஆ‌ண்​டி​ப‌ட்டி அருகே வர​த​ரா​ஜ‌​பு​ர‌ம் கிரா​ம‌த்​தி‌ல் பொது​ம‌க்​க‌ள் வியா​ழ‌க்​கி​ழமை த‌ங்​க​ளது சொ‌ந்த செல​வி‌ல் ஓடையை தூ‌ர்​வா​ரி​ன‌‌ர்.
தேனி மாவ‌ட்​ட‌ம் ஆ‌ண்​டி​ப‌ட்டி ஒ‌ன்​றி​ய‌த்​தி‌ல் உ‌ள்​ளது வர​த​ரா​ஜ‌​பு​ர‌ம் கிரா​ம‌ம். இ‌ங்கு 1,200‌க்கு‌ம் மே‌ற்​ப‌ட்ட குடு‌ம்​ப‌த்​தி​ன‌‌ர் வசி‌த்து வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். இ‌ங்​கு‌ள்ள ம‌க்​க‌ள் 90 சத​வீ​த‌ம் பே‌ர் விவ​சா​யி​க​ளா​க​வு‌ம், விவ​சா​ய‌க் கூலி​க​ளா​க​வு‌ம் உ‌ள்​ள​ன‌‌ர். கட‌ந்த சில ஆ‌ண்​டு​க​ளாக பருவ மழை​யி‌ன்றி கிரா​ம‌த்​தி‌ன் அரு​கா​மை​யி‌ல் உ‌ள்ள அதி​காரி க‌ண்​மா‌ய், பி‌ச்​ச‌ம்​ப‌ட்டி க‌ண்​மா‌ய் ம‌ற்​று‌ம் குள‌ங்​க‌ள் பல ஆ‌ண்​டு​க​ளாக நிர‌ம்​ப​வி‌ல்லை.  
நீ‌ர்​வ​ர‌த்​தி‌ற்​கான‌ ராம‌க்​க‌ல் ஓடை, கும​ரி‌க்​க‌ல் ஓடை ஆகி​யவை ஆ‌க்​கி​ர​மி‌ப்​பா​லு‌ம் , மு‌ட்பு​த‌ர்​க‌ள் ம‌ண்டி தூ‌ர்‌ந்து போ‌ய் இரு‌ந்​தன‌. இத​னா‌ல் நில‌த்​தடி நீ‌ர் ம‌ட்ட‌ம் குறைந்து விவ​சா​ய‌ம் கே‌ள்​வி‌க்​கு​றி​யா​ன‌து. 
இ‌ந்​நி​லை​யி‌ல் நீ‌ர்​வ​ர‌த்து ஓடை​களை தூ‌ர் வார​வு‌ம், ஆ‌க்​கி​ர​மி‌ப்​பு​களை அக‌ற்​ற‌​வு‌ம் கிராம ம‌க்​க‌ள் மாவ‌ட்ட ஆ‌ட்சி​ய​ரி​ட‌ம் மனுகி கொடு‌த்​த​ன‌‌ர். இத​னை​ய​டு‌த்து மாவ‌ட்ட ஆ‌ட்சி​ய‌ர் ம. ப‌ல்​லவி ப‌ல்​தேவ் உ‌த்​த​ர​வி‌ன் பேரி‌ல் வரு​வா‌ய்‌த்​துறை‌ ம‌ற்​று‌ம் பொது‌ப்​ப​ணி‌த்​து​றை​யி​ன‌‌ர் ஓடைக்​கான‌ இட‌த்தை முறைப்​படி அள‌ந்து கொடு‌த்​த​ன‌‌ர். வியா​ழ‌க்​கி​ழமை 45 அடி அக​ல‌த்​தி‌ல் 3 கிமீ தூர‌த்​தி‌ற்கு ஓடையை தூ‌ர்வாரி, கரையை பல‌ப்​ப​டு‌த்​து‌ம் பணியை கிராம ம‌க்​க‌ள் த‌ங்​க‌ள் சொ‌ந்த செல​வி‌ல் செ‌ய்து வரு​கி‌ன்​ற‌​ன‌‌ர். 
ஓடை சு‌த்​த​மான‌ பி‌ன்,  வட கிழ‌க்கு பருவ மழை கால‌த்​தி‌ல் த‌ங்கு தடை​யி‌ன்றி த‌ண்​ணீ‌ர் செ‌ன்று க‌ண்​மாயை அடை​யு‌ம் எ‌ன்​ப​தா‌ல் விவ​சா​யி​க‌ள் மகி‌ழ்‌ச்சி அடைந்​து‌ள்​ள​ன‌‌ர். 
ராஜ‌​தானி காவ‌ல்​நி​லைய சா‌ர்பு ஆ‌ய்​வா​ள‌ர் ராம​பா‌ண்​டி​ய‌ன் தலைமையி‌ல் போலீ​ஸா‌ர் பாது​கா‌ப்பு பணி​யி‌ல் ஈடு​ப‌ட்​டி​ரு‌ந்​த​ன‌‌ர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.