சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

தேனியில் தொழிற்பயிற்சிக்கு மாணவர் சேர்க்கை: ஆக.20-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு வரும் ஆக.20-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 
தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஆக.20-ஆம் தேதி 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். தொழிற் பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் மற்றும் கலந்தாய்வு குறித்த விபரத்தை, தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ, அலுவலக தொலைபேசி எண்: 04546-252240, 260364 ஆகியவற்றிலோ தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.