டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பெரியகுளம் சாய்பாபா கோயில் உண்டியல் திருட்டு

பெரியகுளம் சாய்பாபா கோயிலில் உண்டியல் திருடப்பட்டதாக, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:24 am IST

பெரியகுளம் சாய்பாபா கோயிலில் உண்டியல் திருடப்பட்டதாக, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      பெரியகுளத்தில் உள்ள சாய்பாபா கோயிலை ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் நிர்வாகி முத்துமகேஸ்வரன் (46) பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். திங்கள்கிழமை காலை கோயிலை திறந்துள்ளார். அப்போது, கோயிலில் இருந்த இரண்டு தகர உண்டியல்கள் மற்றும் ஒரு சில்வர் உண்டியல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. கோயில் சுவர் ஏறி குதித்து உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.    இது குறித்து முத்து மகேஸ்வரன் தென்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.