தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மதுக் கூடத்தில் பணம் திருட்டு

தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கூடத்தில் ரூ.7ஆயிரம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:14 am

DIN

தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கூடத்தில் ரூ.7ஆயிரம் மற்றும் பொருள்கள் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
   தேனி, விஸ்வதாஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர், தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே மதுக் கடையுடன் இணைந்த மதுக் கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மர்ம நபர் மதுக்கூடத்துக்குள் நுழைந்து, மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம், மின் உபகரணம் மற்றும் சிகரெட் பாக்கெட்களை திருடிச் சென்று விட்டதாக தேனி காவல் நிலையத்தில் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.