அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பெரியகுளம் அருகே  கிணற்றில் ஆண்சடலம்

பெரியகுளம் அருகே சின்னயம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 2:57 am

பெரியகுளம் அருகே சின்னயம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு பாண்டி என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறாராம். இவர் புதன்கிழமையன்று தோட்டத்தை சுற்றி பார்த்த்தபோது  கிணற்றில் 40 வயதுள்ள ஆணின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து தென்கரை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.