பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கள்ளர், மறவர் உள்பட 68 சமுதாயத்தினரை டிஎன்டி யாக மாற்றக் கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சக்கரவரத்தி கலந்து கொண்டு பேசியதாவது, அரசிடம் பலமுறை மனு வழங்கியுள்ளோம். மேலும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கேரளா மற்றும் ஆந்திரத்தில் டிஎன்டி நடைமுறையில் உள்ளது. அரசு கோரிக்கையை ஏற்க மறுத்தால் சீர்மரபினர் அனைவரும் கேரளத்துக்கு குடிபெயர்வோம் என்றார். இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
