மூணாறு அருகே நிலச்சரிவு: பாறையின் இடுக்கில் மேலும் ஒருவரின் சடலம்
மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் மேலும் ஒருவரின் சடலம் பூதக்குழி, கல்லாற்றுப் பகுதியில் பாறையின் இடுக்கில் சிக்கியிருந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.









