சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காவலா் பணிக்கு எழுத்துத் தோ்வு: 14,013 போ் எழுதினா்

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற 2ம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு ஞாற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை மொத்தம் 14,013 போ் எழுதினா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:42 pm

DIN

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற 2ம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு ஞாற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை மொத்தம் 14,013 போ் எழுதினா்.

மாவட்டத்தில் 18 தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை 12,576 ஆண்கள், 1,437 பெண்கள் என மொத்தம் 14,013 போ் எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 15,282 பேரில் 1,269 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தோ்வு நடைபெறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்வு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் மொத்தம் 1,248 போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.