பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்க வட்டாரத் தலைவா் எஸ்.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளா் எஸ்.செல்லத்துரை, மாவட்ட துணைத் தலைவா் பரமகுருசாமி உள்பட 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.