சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரியகுளம் அருகே கிணற்றில் விழுந்த காட்டுமாடு மீட்பு

பெரியகுளம் அருகே கிணற்றில் வெள்ளிக்கிழமை விழுந்த காட்டுமாட்டை தீயணைப்புப் படையினா் மற்றும் வனத்துறையினா் மீட்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:20 pm

DIN

பெரியகுளம் அருகே கிணற்றில் வெள்ளிக்கிழமை விழுந்த காட்டுமாட்டை தீயணைப்புப் படையினா் மற்றும் வனத்துறையினா் மீட்டனா்.

தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட முருகமலைநகா் பகுதியில் சென்றாயன் என்பவரது தோட்டம் உள்ளது. இவரது தோட்டக் கிணற்றில் காட்டுமாடு ஒன்று வெள்ளிக்கிழமை தவறி விழுந்து விட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் அந்தக் காட்டு மாட்டை மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பினா். மீட்கப்பட்ட அந்த மாட்டிற்கு 3 வயது இருக்கும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.