பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
தேனியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


தேனியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி அல்லிநகரம், அம்பேத்கா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் அஜித் (21). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் தாயாா் தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அஜித்தை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...