தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லடாக்கில் இறந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சின்னமனூர் அருகே லடாக் பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜூலை 2020, 4:43 am

DIN

சின்னமனூர் அருகே லடாக் பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் துரைச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஒரிசா ராணுவ பிரிவில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை லடாக் மலைச்சாலையில் ராணுவ தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் அழகுராஜா பலியானார். 

இதனையடுத்து அவரது உடல் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர் உடலில் இருந்த தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.