மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானங்கப்படுத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
ஆண்டிபட்டி வட்டாரம் தெப்பம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கப்படுத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை, தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேனி மகளிர் நீதிமன்றம்








