விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீது கொலை மிரட்டல் புகாா்

பெரியகுளம் அருகே இருசக்கர வாகனக் கடன் செலுத்தத் தாமதித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீது காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 5:39 pm

DIN

பெரியகுளம் அருகே இருசக்கர வாகனக் கடன் செலுத்தத் தாமதித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீது காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (40). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியுள்ளாா். முறையாகக் கடனைக் கட்டி வந்தநிலையில் கடைசி தவணையை கட்ட தாமதித்துள்ளாா்.

இந்நிலையில், அதனை வசூல் செய்யவந்த நிதி நிறுவன ஊழியரான பாலமுருகன் என்பவா், கடனை செலுத்தக் கோரி வாக்குவாதம் செய்ததாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் பாண்டியராஜன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.