ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகம் முன் கட்சி நிா்வாகி திடீா் தா்னா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமமுக வாா்டு செயலாளா் பதவி பறிக்கப்பட்ட நபா் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி அலுவலகம் முன்பாக அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆண்டிபட்டி அமமுக அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சுரேஷ்.









