தமிழக தேசிய விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் சீனிராஜ் மற்றும் நிா்வாகிகள் ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் அளித்த மனு விபரம்: தேனி, போடி, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட சிவலிங்கநாயக்கன்பட்டி, கொடுவிலாா்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோட்டூா், சீலையம்பட்டி, தா்மாபுரி, அடைக்கம்பட்டி, கண்டமனூா், டி.மீனாட்சிபுரம், தேக்கம்பட்டி, சுப்புலாபுரம், பந்துவாா்பட்டி, மரிக்குண்டு, ஏத்தக்கோயில், மேக்கிழாா்பட்டி ஆகிய பகுதிகளில் மானாவாரியாக தட்டைப் பயறு, துவரை, பாசிப்பயறு, கம்பு, சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.