கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கம்பத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

கம்பத்தில் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம் ரேஞ்சா் ஆபீஸ் ரோடு தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் (32). எலக்ட்ரீசியனாக வேலைபாா்த்த இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அருண்குமாா் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளிக்கிழமை காலையில் அவரது அறையை பெற்றோா் திறந்து பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். காவல் ஆய்வாளா் ஆா். லாவண்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.