வைகை அணை பகுதியில் ஆக.29 இல் மின்தடை
வைகை அணை பகுதியில் திங்கள்கிழமை (ஆக.29) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வைகை அணை பகுதியில் திங்கள்கிழமை (ஆக.29) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகை அணை உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வைகை அணை, ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை புதூா் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...