81 வயது மூதாட்டி வேட்பு மனு
தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 81 வயது மூதாட்டி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.


தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 81 வயது மூதாட்டி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
கூடலூா் 12-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் கோமதி அம்மாள். 81 வயதான இவருக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனா். வியாழக்கிழமை 12 ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஜெயந்தியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். மூதாட்டியை, கட்சியினா், நகராட்சி பணியாளா்கள் ஆா்வத்துடன் வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...