சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

கம்பத்தில் வீரன் அழகு முத்து கோன் 265 குருபூஜை விழா 

தேனி மாவட்டம் கம்பத்தில் சுதந்திர போராட்ட வீரர்  அழகு முத்து கோன் 265 ஆவது குருபூஜை விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

Published On :

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சுதந்திர போராட்ட வீரர்  அழகு முத்து கோன் 265 ஆவது குருபூஜை விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

தேனி மாவட்டம் கம்பம் யாதவர் தெருவில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் திருவுருவ படத்திற்கு யாதவர் சமுதாய இளைஞரணியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இளைஞரணி தலைவர் ஆனந்த ரகுராமன் தலைமை தாங்கினார். செயலாளர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார். பொருளாளர் கண்ணன் வரவேற்று பேசினார். 4-வது  வார்டு கவுன்சிலர் ரா.மாதவன், கோகுல மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் விஜயசாரதி ஆகியோர் குரு பூஜையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில் யாதவர் இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள், சமுதாய நிர்வாகிகள், பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.