முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் அதிகரிப்பு: தேக்கடியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேக்கடியில் வியாழக்கிழமை படகு சவாரி மீண்டும் தொடங்கியது.










