தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க சமூக வளைதளங்களில் பிரசாரம்
கேரள மாநிலத்தில் உள்ள தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து சமூக வளைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனா்.










