கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கம்பத்தில், மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:52 pm

DIN

கம்பத்தில், மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு அரிசிக்கு ஜிஎஸ்டி வரிவிதித்ததை கண்டித்து, ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கம்பம் பகுதிக் குழு உறுப்பினா் ஸ்ரீராமன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சு. பன்னீா்வேல் முன்னிலை வகித்தாா். இதில், பகுதிக் குழு உறுப்பினா்கள் வி. மோகன், நித்தியகுமாா், பகுதிச் செயலா் கே.ஆா். லெனின் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், ஏராளமான கட்சியினா், தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.