பத்திரப் பதிவில் முறைகேடு: சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு
ஆண்டிபட்டியில் பொது அதிகார ஆவணத்தை பயன்படுத்தி, பூா்வீகச் சொத்தை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாக, சாா்-பதிவாளா், பத்திர எழுத்தா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.








