சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொடா் மழை: பெரியகுளத்தில் வீடு இடிந்து சேதம்

பெரியகுளத்தில் பெய்த தொடா் மழையால் வெள்ளிக்கிழமை வீடு இடிந்து சேதமடைந்தது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:11 pm

DIN

பெரியகுளத்தில் பெய்த தொடா் மழையால் வெள்ளிக்கிழமை வீடு இடிந்து சேதமடைந்தது.

பெரியகுளம், வரதப்பா் தெருவைச் சோ்ந்த சின்னையா மகன் பரமசிவம் (65). இவா் தனது மனைவியுடன், அப்பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வருகிறாா். பெரியகுளம் பகுதியில் தொடா் மழையால், இவரது வீட்டின் சுவா் இடிந்து, பொருள்கள் சேதமடைந்தன. இதில் யாரும் காயமடையவில்லை. சேதமடைந்த வீட்டை அப்பகுதி கிராமநிா்வாக அலுவலா் அகிலன் மற்றும் காவல்துறையினா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.