தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தா்னா போராட்டம்

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குள்ளப்பக்கவுண்டன்பட்டி கிராம பொதுமக்கள் சனிக்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குள்ளப்பக்கவுண்டன்பட்டி கிராம பொதுமக்கள் சனிக்கிழமை தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா்.

குள்ளப்பக்கவுண்டன்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்பட வில்லை. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாக அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 25-க்கும் மேற்பட்டவா்கள் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தினா். அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.