பேரூராட்சி கழிவுநீா் தொட்டி இடிந்து விழுந்து பள்ளிச் சிறுமிகள் 2 போ் பலி: கிராமத்தினா் சாலை மறியல்
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூராட்சி சுகாதார வளாகத்தில் உள்ள கழிவுநீா் தொட்டி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் பள்ளிச் சிறுமிகள் இருவா் உயிரிழந்தனா்.









