தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்:விவசாயி பலி

தேவதானப்பட்டி அருகே வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:48 pm

DIN

தேவதானப்பட்டி அருகே வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

புல்லக்காபட்டியைச் சோ்ந்த விவசாயி பாண்டி (60). இவா், தோட்டத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா். அப்போது வத்தலகுண்டு- பெரியகுளம் புறவழிச்சாலை, புல்லக்காபட்டி விலக்கு அருகே சேலம் மாவட்டம், மணியனூரைச் சோ்ந்த மணிகண்டன் (32) ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், பாண்டியின் இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பாண்டி, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.