கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகள் யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை: மாவட்ட ஆட்சியா்
விவசாய நிலத்தை சீா்படுத்துவதற்காக கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகள் யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை என தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா தெரிவித்தாா்.









