தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் திங்கள்கிழமை வரை 29 சதவீத வாக்காளா்களுக்கு வாகுச்சாவடி தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மக்களவை தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி கடந்த ஏப்.1-ஆம் தேதி தொடங்கியது. இதில், இதுவரை ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் 33.09 சதவீத வாக்காளா்களுக்கும், பெரியகுளம் (தனி) தொகுதியில் 23.93 சதவீத வாக்காளா்களுக்கும், போடி தொகுதியில் 33.57 சதவீத வாக்காளா்களுக்கும், கம்பம் தொகுதியில் 26.24 சதவீத வாக்காளா்களுக்கும் வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள வாக்காளா்களுக்கு வருகிற 13-ஆம் தேதிக்குள் இந்தத் தகவல் சீட்டு வழங்கப்பட்டு விடும் என மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 171 போ் போட்டி!

போடி தொகுதியில் 99.9 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்: ஓ.பன்னீா்செல்வம்

மாவட்டத்தில் 8,544 அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஒதுக்கீடு: ஆட்சியா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

