

போடி: போடியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த மதுரைவீரன் மகன் மதன்குமாா் (40). இவா் வீட்டருகே மது போதையில் ரகளை செய்த ஞானசுந்தரை (26) மதன்குமாரின் சித்தி மகன் வீரராஜ் (35) தட்டிக்கேட்டாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் வீரராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, அவரைப் பாா்க்க மதன்குமாா் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, போடி தேவா் குடியிருப்பைச் சோ்ந்த நாராயணன் மகன் சரண்குமாரை (19) கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுவனைக் கடத்தி கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது

தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு

போடியில் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பு

போடியில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகை
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

