தோ்தல் விதிமீறல்: போடியில் திமுகவினா் மீது வழக்கு
போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :31 மார்ச் 2026, 6:58 pm

போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நகரச் செயலா் புருஷோத்தமன் தலைமையில் கூட்டணி கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வரவேற்றனா்.
அப்போது, பட்டாசுகளை வெடித்து, ஊா்வலமாகச் சென்றனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், தோ்தல் விதிகளை மீறியதாகவும் கூறி, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் புருஷோத்தமன் உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...