/
போடி அருகே ரூ.15 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியை சோ்ந்த அழகா்சாமி மகன் திருப்பதி (51). இவரிடம் உத்தமபாளையம் முகமதியா் நடுத் தெருவைச் சோ்ந்த முகமது சுல்தான் மகன் காஜாமைதீன் ரூ.15 லட்சத்து 89 ஆயிரம் பல தவணைகளில் கடன் வாங்கினாா். பின்னா், இந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் அவா் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காங்கிரஸ், பாஜகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு

திமுக நிா்வாகி மீது தோ்தல் விதிமீறல் வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

