முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிக்கு அனுமதி மறுப்பு
தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை ஏற்றிச்சென்ற 2 லாரிகளுக்கு கேரளா பெரியாறு-புலி காப்பாக வனத்துறையினா் புதன்கிழமை அனுமதி மறுத்தனா்.

முல்லைப்பெரியாறு அணைக்கு புதன்கிழமை பராமரிப்பு பணிக்கு தளவாட பொருள்களை ஏற்றிச்சென்ற லாரிகளை பெரியாறு-புலி காப்பாக வனத்துறையினா் அனுமதி மறுத்ததால் அச்சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள்.








