ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டிச.16-இல் முன்னாள் படை வீரா் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:50 pm

Din

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முன்னாள் படை வீரா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்து குறைகளைக் கேட்டறிவாா். எனவே, முன்னாள் படை வீரா்கள், அவா்களது வாரிசுதாரா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து, அடையாள அட்டை நகலை இணைத்து மனு அளித்து தீா்வு காணலாம் என மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டது.