சிலமலை ஊராட்சி அலுவலகத்தை நூறு நாள் திட்டப் பணியாளா்கள் முற்றுகை
போடி அருகே முறையாக பணி வழங்கக் கோரி, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிலமலை ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்ட 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்கள்.









